காவல் நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நபர் கைது!
கூலாய்,21 பிப்ரவரி — கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போலீஸ் நிலையத்தில் தன்னடக்கம் இன்றி நடந்துகொண்டதாக ஒரு பாதுகாவலர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 21 வயதான K.R. பத்மா […]
கூலாய்,21 பிப்ரவரி — கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போலீஸ் நிலையத்தில் தன்னடக்கம் இன்றி நடந்துகொண்டதாக ஒரு பாதுகாவலர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 21 வயதான K.R. பத்மா […]
கோலாலம்பூர், 21 பிப்ரவரி — பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று அதிகாலை 5 மணி அளவில் பஹ்ரைனிலிருந்து நாடு திரும்பியவுடன் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.
சிம்பாங் ரெங்காம், 21 பிப்ரவரி — சிம்பாங் ரெங்காம், மாச்சாப் பகுதியில் பிப்ரவரி 10 திகதி அன்று நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்து 14, 21, பிப்ரவரி — பேராக் மாநில பத்து 14, கம்போங் டத்தோ ரோஸ்லி பகுதியில் உள்ள வீட்டில் 78 வயது முதியவர் இன்று காலை
பாத்தாங் காலி, 21 பிப்ரவரி — பாத்தாங் காலி அருகே உள்ள மச்ஜித் ஜமேக் சுங்கை மாசின் பள்ளிவாசலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும்
நீலாய், 21 பிப்ரவரி — நீலாய் 3 வணிக மையத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு கம்பள தொழிற்சாலை இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முழுமையாக நாசமானது.
கோலாலம்பூர், 23 பிப்ரவரி — மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசிய பேராளர் மாநாடு வரும் பிப்ரவரி 23, 2025 அன்று கோலாலம்பூரில் உள்ள
ஸ்மானாமா, 20 பிப்ரவரி — மலேசியா மற்றும் பஹ்ரைன் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முக்கியச் செயலில், மலேசியாவின் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத்
புத்ராஜெயா, 20 பிப்ரவரி — மலேசியாவில் வெளிநாட்டவர்கள் தலைமையிலான இணைய மோசடி கும்பலை குடிநுழைவுத் துறை முற்றிலும் முறியடித்துள்ளனர். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 46 பேரை