Tazhal Media – தழல் மீடியா

/ Mar 12, 2026
Latest News
tms

மலேசியா

கலை நிகழ்ச்சிகளில் ஆடை விதிமுறை – கலைஞர்களுக்கே பொருந்தும், பார்வையாளர்களுக்கு அல்ல: Puspal விளக்கம்

கோலாலம்பூர், 23 செப். – மலேசியாவின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஆடைகட்டுப்பாடு கலைஞர்களுக்கே பொருந்தும்; பார்வையாளர்களுக்கு அல்ல என்று Puspal விளக்கியுள்ளது. அரசாங்க வெளியீடுகளில் ஏற்பட்ட குழப்பத்தால் பின் […]

ஆசியா-தெற்கிழக்கில் சக்தி ஒழுங்குமுறை பயிற்சிக்கு புத்ராஜாயாவில் சம்மர் ஸ்கூல்

புத்ராஜாயா, செப்டம்பர் 23 – ஆசியா-தெற்கிழக்குப் பகுதி சக்தி துறையின் வளர்ச்சிக்கும், ஒழுங்குமுறைக்கும் வலுசேர்க்கும் வகையில் “சம்மர் ஸ்கூல் ஃபார் எனர்ஜி ரெகுலேட்டர்ஸ்” என்ற பயிற்சி நிகழ்ச்சி

பெரியாரின் சிந்தனைகளை முன்னிறுத்திய இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0

கோலாலம்பூர், 23 செப்டம்பர் 2025 – கருஞ்சட்டை இளைஞர் படையின் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0 இன்று மலேசியாவின் புகழ்பெற்ற KL-Selangor Chinese

ரோன்95 விலை லிட்டருக்கு RM1.99 ஆக குறைப்பு

புத்ராஜெயா, 22 செப்டம்பர் – வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள அனைத்து மலேசியர்களும் ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோலை வெறும் ரிங்கிட்

இசை, இன, மதம் கடந்து இசைமுரசு நாகூர் ஹனிஃபாவின் நூற்றாண்டு விழா

பண்டார் சௌஜானா புத்ரா, 21 செப்டம்பர் – தன்னுடைய ஆழமான குரலும், உணர்வுப்பூர்வமான பாடல்களாலும் பல தலைமுறைகளின் உள்ளங்களில் இடம்பிடித்த பிரபல கலைஞர் நாகூர் ஹனிஃபாவின் நூற்றாண்டு

நகைச்சுவை நடிகர் சத்தியா மீண்டும் மருத்துவமனையில்; கால் முழங்காலுக்கு கீழ் அறுவை சிகிச்சை

லேசியாவில் பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் சத்தியா, நீரிழிவு நோயால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் இடது காலின் பெருவிரல் மட்டும் வெட்டப்பட்டிருந்தது.

மலேசியாவில் இசைமுரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு விழா

கோலாலம்பூர், செப் 19 – இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்த இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் பிறப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 21ஆம்

சபா, சரவாக் வெள்ள நிலவரம் ; 2,655 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்!

சபா, 19 செப் — சமீப அறிவிப்பின்படி, சபா மற்றும் சரவாக் இரு மாநிலங்களிலும் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தின் கீழ் இன்றும் பாதிக்கப்பட்டு, மொத்த 2,655 பேர்

சபாவில் பேரிடர் பாதிப்பை நேரில் பார்வையிடும் பிரதமர் அன்வார்

கோத்தா கினபாலு, செப் 19 – சபாவில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் தேவைகளை உறுதிப்படுத்த இன்று பிரதமர்

Scroll to Top