Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

உள்மாற்றம் தான் வெளிப்பட்ட வெற்றி — டத்தின் எஸ். காவேரியின் புதிய நூல் வெளியீடு

கோலாலம்பூர், 02 நவ. – “Inner Change, Outer Result” எனும் தலைப்பில் ஊக்கமூட்டும் புதிய நூலை எழுதியுள்ளார் டேட்டின் எஸ். கவேரி. மனிதனின் எண்ணங்கள், உணர்வுகள் […]

வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் கெடா, பேராக்கில் சவால் தொடர்கிறது

கெடா, 1 நவ. –கெடா மாநிலத்தில் ஏற்பட்டிருந்த வெள்ள நிலைமை இன்று இரவு குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெராக் மாநிலத்தில் பாதிப்பு மாற்றமின்றி நீடிப்பதாகவும் பேரிடர் மேலாண்மை

ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ‘இதயம் தொட்ட கதைகள்’தொடரைக் கண்டு களியுங்கள்

கோலாலம்பூர், 31 அக்டோபர் 2025 – திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ,

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில்

கோலாலம்பூர், அக். 31 – ஊடகங்களின் சுதந்திரமும் பத்திரிகையாளர்களின் கேள்வி கேட்கும் உரிமையும் எந்த அரசின் அடிப்படை ஜனநாயகக் குணாதிசயத்திலும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று தகவல்

உலகத் தமிழ் வர்த்தக மாநாடு டிசம்பர் மாதம் – உலகத் தமிழர்களை இணைக்கும் வணிக மேடை!

கோலாலம்பூர், 31 அக். – உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12ஆம் குளோபல் வர்த்தக மாநாடு, வரும்

நிர்வாணமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல் வழக்கில் மூன்று பேர் கைது!

கோலாலம்பூர், 31 அக். – ஸ்ரீ கம்பாங்கில் நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று மலேசியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் முழுவதும் நிர்வாணமாகவும், கைகள் பின்புறம் கட்டப்பட்டும்

அனுமதி மீறிய லோரி – FRU வாகன விபத்துக்குக் காரணம் என உறுதி

தெலுக் இந்தான், 31 அக். – கடந்த வாரம் தெலுக் இந்தான் பகுதியில் இடம்பெற்ற FRU லாரி விபத்தின் முக்கிய காரணம் “அதிக எடை ஏற்றிய லோரி”

கீழ் அதிகாரியை தாக்கியதாக இரு இராணுவ அதிகாரிகள் நீதிமன்றத்தில்!

மலாக்கா, 31 அக். – தங்கள் கீழ் பணியாற்றும் ஒரு இராணுவ அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு இராணுவ கேப்டன்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்

TikTok-ல் போலி திருமண சான்றிதழ் பதிவேற்றம் – பெண்ணுக்கு சிறைத் தண்டனை!

கோலாலம்பூர், 31 அக். – தன்னை அரச குடும்பத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாகக் காட்டி, சமூக ஊடகங்களில் போலியான நிக்கா சான்றிதழை பதிவேற்றிய பெண் ஒருவர் 1 வருட

Scroll to Top