Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

தேசம் ஊடகத்தின் அனைத்துலக ஐகோன் விருது விழா – நவம்பர் 28 அன்று பத்து கேவ்ஸில் பிரமாண்டமாக!

கோலாலம்பூர், அக். 29 – மலேசியாவின் முன்னணி ஊடக நிறுவனமான தேசம் ஊடகம் நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா நவம்பர் […]

எஸ்.ஜே.கே.டி. லடாங் பத்து காவான் மாணவர்கள் சர்வதேச தங்கப் பதக்கம் வென்றனர்!

பினாங்கு, அக். 28 – பினாங்கில் உள்ள எஸ்.ஜே.கே.டி. லடாங் பத்து காவான் பள்ளி மாணவர்கள், World Sustainable Development Goal (WSDG) Challenge 2025 எனப்படும்

அரசு அலுவலகத்தில் திருட்டு – தங்காக்கில் குற்றவாளியை தேடும் போலீஸ்!

தங்காக், 29 அக். – தங்காக் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்துக்குள் உடைத்து நுழைந்து திருட்டு செய்த ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார்

நம்பிக்கையை துரோகம் செய்த மேலாளர் – 5.7 மில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் நகைகள் கொள்ளை!

கோலாலம்பூர், அக் 29 – பவுன் கடை கொள்ளைச் சம்பவத்தில், அங்குப் பணியாற்றிய மேலாளர் தான் பிரதான திட்டமிடுபவர் என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவம் சில நாட்களுக்கு

3.4 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல், நால்வர் கைது!

கோலாலம்பூர், அக் 28 – கேப்போங்கில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையின் போது, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்த குழுவை சுங்கத்துறையும் போலீஸும் இணைந்து சோதனை செய்ததில்,

சுபாங் ஜெயாவில் ஆயுத கொள்ளை – போலீஸ் தீவிர விசாரணை

கோலாலம்பூர், அக் 29 – சுபாங் ஜெயா பகுதியில் ஆயுதம் பயன்படுத்தி நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஒரு குழு நபர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

சிலாங்கூரில் ரி.ம.3.34 மில்லியன் மதிப்புள்ள 14 இறக்குமதி வண்டிகள் பறிமுதல்!

கோலாலம்பூர், அக் 28 – மலேசிய அரசின் சுங்கத்துறை (JKDM) செலாங்கர் கிளை, அனுமதியில்லாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்த 14 இறக்குமதி வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை

உலக அரங்கில் மலேசியா கொடியை உயர்த்திய ஜோகூர் பாருவின் ராணி — டாக்டர் ரேஷ்மா பிரகாஷ்!

கோலாலம்பூர், 29 அக். –மலேசியாவை உலக அரங்கில் பெருமையுடன் உயர்த்தியிருக்கிறார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த டாக்டர் ரேஷ்மா பிரகாஷ். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒகடா, மணிலாவில் நடைபெற்ற Mrs.

சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றிக்கு முன்னேற்றம் – டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர், 25 அக் :-சபா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக, டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும் என்று உறுதி செய்தார். அவர்

Scroll to Top