Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

MyFame Bakthi

கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — கோலாலம்பூர், ஜாலான் இப்போவில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று பிப்ரவரி 3, 2025 (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. […]

நெகிரி செம்பிலானில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய திருப்பணி & பாலஸ்தானம்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கெட்டிஸ் தோட்டத்தில் 130 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், காலப்போக்கில் சில பழுதுகளைச் சந்தித்துள்ளது. இதனை சரிசெய்து ஆலய

சிவபெருமானுக்கு வெப்பம் பிடிக்காது – புராணக் கதையின் பின்னணி

சிவபெருமான் எப்போதும் குளிர்ச்சியை விரும்பும் கடவுள் என பக்தர்கள் கருதுகின்றனர். இதற்கு ஒரு முக்கியமான புராணக் கதை பின்னணியாக உள்ளது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற பாற்கடலைக்

சிவாலயங்களில் நவகிரகங்களின் அமைப்பு மற்றும் வழிபாட்டு முறை

சிவாலயங்களில் நவகிரகங்கள் வடகிழக்கு மூலையில் (ஈசானியம்) மேற்கு நோக்கி அமைந்திருக்கும் தன்மை பொதுவாக காணப்படும். நவகிரகங்களின் நிலை பின்வருமாறு: 🔹 நடுவில் – சூரியன்🔹 சூரியனின் கிழக்கில்

தேங்காய் உடைத்தல் – ஆன்மீக சிறப்பு மற்றும் முக்கியத்துவம்

இந்து மதத்தில் தேங்காய் என்பது இறைவன் வழிபாட்டில் மிக முக்கியமானது. நம்முடைய காரியங்கள் தேங்காமல் நடைபெற, தேங்காய் பயன்படுகிறது என நம்பப்படுகிறது. தேங்காய் உடைக்கும் ஆன்மீக அர்த்தம்

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்..!

தஞ்சைப் பெரிய கோவில், பிரகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின் மகத்தான கட்டிடக்கலைச் சிறப்பின் அடையாளமாக விளங்குகிறது. சோழர்களின் சிற்பக்கலை, தொல்லியல் சிறப்பு, மற்றும் சமய மரபை

துளசி செடியை வழிபடுவதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து, லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்

பணம் சம்பாதிக்க நாம் தினமும் கடுமையாக வேலை செய்கிறோம். ஆனால் பல சமயங்களில், சம்பாதிக்கும் தொகை வீடு திரும்புவதற்குள் முழுவதுமாக செலவாகி விடுகிறது. வீட்டில் பணம் நிலைக்காமல்

சபரிமலை மண்டல – மகரவிளக்கு காலத்தில் ரூ.440 கோடி வருமானம்

சபரிமலை: கடந்த இரண்டு மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியை எட்டியுள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்தன்று இலவச தரிசனம் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு

Scroll to Top