சபரிமலை மண்டல – மகரவிளக்கு காலத்தில் ரூ.440 கோடி வருமானம்
சபரிமலை: கடந்த இரண்டு மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியை எட்டியுள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த […]


சபரிமலை: கடந்த இரண்டு மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியை எட்டியுள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த […]
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு

