Tazhal Media – தழல் மீடியா

/ Mar 11, 2026
Latest News
tms

மலேசியா

கவர்ந்திழுக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இந்தப் ‘புத்தாண்டு’ ஆஸ்ட்ரோ வழங்குகிறது

கோலாலம்பூர், 11 ஏப்ரல் 2025 –இந்தியச் சமூகத்தினர் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்கும் வேளையில், இந்தப் பண்டிகைக் காலத்தில் புதிய நோக்கங்கள், புதியத் தொடக்கங்கள், புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் […]

புத்ரா ஹைட்ஸில் வாயுகுழாய் விபத்து: பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது

புத்ராஜெயா, 9 ஏப்ரல்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா எரிவாயு குழாய் பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியலை

சிலாங்கூர் மாநிலத்திற்கு ரூ.14.7 மில்லியன் பேரிடர் நிவாரண உதவி – கூட்டமைப்பு அரசு அறிவிப்பு

picture:awani புத்ராஜாயா, ஏப்ரல் 9 – கூட்டமைப்பு அரசு (Kerajaan Persekutuan), சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மொத்தம் RM14.7 மில்லியன்

சேவை கேபிள் வெட்டப்பட்டது: KLIA எக்ஸ்பிரஸ் சேவை பாதிப்பு

PICTURE:AWANI கோலாலம்பூர், ஏப்ரல் 9 – முக்கிய சேவை கேபிள் ஒன்று கத்தரிக்கப்படுவதால், இன்று காலை KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA டிரான்சிட் ரயில்களின் சேவை கடுமையாக

வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலிஸ் தீவிர விசாரணை

ஈப்போ, 9 ஏப்ரல்: ஈப்போவில் உள்ள கம்போங் ராபாட் பகுதியில் ஒரு வீடு மீது ஐந்து முறை மாலடோவ் காக்டெய்ல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார்

இணைய பங்குச்சந்தை மோசடியால் சுகாதாரத் துறையியலாளர் ரி.ம.1.2 மில்லியன் இழப்பு

கெப்பாலா பாத்தாஸ், 9 ஏப்ரல்: ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டத்தில் நம்பி பணம் செலுத்திய 58 வயதான சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர்,

Waze-ஐ நம்பி தவறான பாதையில் சிக்கிய முதியவர் மீட்பு

பகாங் மாநிலத்தின் பெந்தா பகுதியில் உள்ள வெறிச்சோடிய பனைமரத் தோட்டத்தில், Waze செயலியின் வழிகாட்டலின்படி பயணித்த 70 வயதுடைய பாஉஸி இஸ்மாயில் என்ற முதியவர், 4 மணி

இரண்டாவது நாளாகவும் ERL சேவையில் தடங்கல் – மீண்டும் வெட்டப்பட்ட ரயில் சேவை கேபிள்கள்

பெட்டாலிங் ஜெயா, 9 ஏப்ரல்: எக்ஸ்பிரஸ் ரெயில் லிங்க் சன்டிரியன் பெர்ஹாட் (ERL) ரயில் சேவை, கேபிள்கள் மர்மமாக வெட்டப்பட்டதால் இரண்டாவது நாளாகவும் தடைபட்டுள்ளது. இதனால் KLIA

கத்தியுடன் நடத்திய தாக்குதல் சம்பவம்; இரட்டை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆடவர் கைது

கூலாய், 9 ஏப்ரல்: கூலாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு பராங்கத்தியுடன் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கூலாய் மாவட்ட

Scroll to Top