Tazhal Media – தழல் மீடியா

/ Mar 08, 2026
Latest News
tms

மலேசியா

2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளது – உயர்க்கல்வி அமைச்சு

கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசியாவின் உயர்க்கல்வி துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு விரைவில் அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளது என்று உயர்க்கல்வி அமைச்சு […]

7 மீட்டர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு

கோத்தா திங்கி, 28 பிப்ரவரி — 19 வயது மாணவி ஓட்டிச் சென்ற காரின் கட்டுப்பாட்டை இழந்து, 7 மீட்டர் ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில்

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நிறைவேற்றம் – ஊடக சுதந்திரத்திற்கான வரலாற்று முன்னேற்றம்

கோலாலம்பூர், 27 கோலாலம்பூர் — மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை வரலாற்றுச் சாதனையாக வரவேற்கப்படுகிறது என சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன்

தனியார் மருத்துவமனையில் காப்புறுதி நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக துணை நிதி அமைச்சர் தகவல்

பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி — தனியார் மருத்துவமனையில் காப்புறுதி உறுதிமடல் (Guarantee Letter) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், நேரடியாக பணம் செலுத்தி பின்னர் இழப்பீடு

நோன்புப் பெருநாளையோட்டி ஏர் ஏசியா வானூர்தி கட்டணம் RM400க்கு கீழ் – போக்குவரத்து அமைச்சர்

சிப்பாங், 26 பிப்ரவரி — மலேசியாவின் குறைந்த செலவிலான விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, வரவிருக்கும் நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்திற்காக, மலேசியா தீபகற்பத்திலிருந்து சரவாக்,

10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் நாட்டிற்கு திரும்ப விண்ணப்பம் – மனிதவள அமைச்சகம் தகவல்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்

பெர்னாமா சட்டதிருத்த மசோதா 2024 – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியாவில் ஊடகத் துறையை இன்னும் விரிவாக்கி ஒருங்கிணைப்பதற்காக, பெர்னாமா சட்டம் 1967 (Act 780) திருத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட பெர்னாமா

நீலாயில் நான்கு வாகனங்கள் மோதி 23 வயது பெண் உயிரிழப்பு

நீலாய், 26 பிப்ரவரி — நீலாயில் உள்ள ஜாலான் பெர்சியாரான் நெகிரி பகுதியில் ஏற்பட்ட நான்கு வாகன விபத்தில் 23 வயது பெண் உயிரிழந்தார். நீலாய் மாவட்ட

இலங்கை தூதருடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மரியாதை நிமித்தமான சந்திப்பு

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் அறிமுகம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ் பேசும் நாடுகளின் தூதர்களுடன் மரியாதை நிமித்தமான

Scroll to Top