Tazhal Media – தழல் மீடியா

/ Mar 14, 2026
Latest News
tms

மலேசியா

முன்னாள் ஐ.பி.எப். தலைவர் டத்தோ சம்பந்தனின் மனைவி டத்தின் ஜெயலட்சுமி காலமானார்

கோலாலம்பூர், 25 அக். – ஐ.பி.எப். (இந்திய முன்னேற்றக் கட்சி) கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் டத்தோ எம். சம்பந்தன் அவர்களின் துணைவியார் டத்தின் ஜெயலட்சுமி அவர்கள் […]

சுபாங் ஜெயாவில் ஸ்ரீதர் சேனாவின் ‘SENA FEST’ இசைக்கச்சேரி

சிலாங்கூர், 24 அக். –இசை உலகின் பின்னணி பாடகர் ஸ்ரீதர் சேனாவின் ‘SENA FEST’ எனும் இசை நிகழ்ச்சி சுபாங் ஜெயாவில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இந்த சிறப்பான

தண்ணீர் கேட்டது போல நடித்து மூதாட்டியை கொள்ளையடித்த நபர் கைது

தெமர்லோ, 24 அக். –தண்ணீர் கேட்டது போல நடித்து, 78 வயது மூதாட்டியை கொள்ளையடித்த நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தெமர்லோவில் உள்ள

பேராக் வெள்ள நிலவரம்: 2,000 க்கும் மேற்பட்டோர் இடமாற்றம்!

ஈப்போ, 24 அக். –பேராக் மாநிலத்தில் கடந்த இரு நாளாக தொடர்ந்து பெய்த கனமழையின் விளைவாக, பல பகுதிகளில் வெள்ளநிலை கடுமையாகியுள்ளது. இதனால் 759 குடும்பங்களைச் சேர்ந்த

புலாவ் பினாஙில் நிலச்சரிவு – முக்கிய சாலை 2 நாட்கள் மூடல்!

புலாவ் பினாங், 23 அக். –புலாவ் பினாங் மாநிலத்தின் Jalan Tun Sardon பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவால், அந்தச் சாலை அடுத்த இரு நாட்களுக்கு

பேராக் மாநிலத்தில் கனமழையால் 180 பேர் இடமாற்றம்!

பேராக், 24 அக். –பேராக் மாநிலத்தில் நேற்று இரவு தொடங்கி பெய்த கனமழையின் விளைவாக, லருட்-மடாங்-ஸெலமா மற்றும் மன்ஜுங் மாவட்டங்களில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, 44

கட்டுமானத் தளத்தில் கொலைச் சம்பவம் – 6 பேர் கைது!

ஆலோர் செத்தார், 23 அக். –குவார் செம்பேடக் அருகே உள்ள காம்பங் ஜாலான் யான் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த கொலைச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எம்.எல்.ஏ. சட்டம் மீறிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை தேவை – வான் அக்மத்

கோலாலம்பூர், 22 அக். – மலேசியாவில் செயல்படும் சில வெளிநாட்டு நிறுவனங்கள், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு சட்டமான (AMLA) 2001 விதிகளை மீறி வருகின்றன

பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் சார்பாக 100 குடும்பங்களுக்கு அன்பளிப்பு

பாங்கி, 22 அக். – ஒளியும் ஒற்றுமையும் குறிக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் தலைமையில் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.

Scroll to Top