Tazhal Media – தழல் மீடியா

/ Mar 12, 2026
Latest News
tms

மலேசியா

“அச்சமில்லை அச்சமில்லை” – புதிய தமிழ் விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

மலேசியத் தமிழர்களை சிந்திக்கச் செய்யும் புதியதொரு விவாத நிகழ்ச்சி, “அச்சமில்லை அச்சமில்லை”, எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் சேனல் 202, ஆஸ்ட்ரோ கோ, […]

மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர், அருந்தமிழர் செந்தமிழ்ச் செம்மல் சி. தென்னரசு காலமானார்

காஜாங், ஜூலை 9: மலேசிய தமிழ் எழுத்துலகின் அரிய ஒளிக்கதிராக விளங்கிய மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர் மற்றும் அருந்தமிழ்ச் செம்மல் திரு. சி.

மலேசிய கலைஞர்களுக்காக தொடர்ந்து செயல்படும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி இயக்கம்

கோலாலம்பூர், 6 ஜூலை: தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய இந்தியக் கலைஞர்களின் நலனுக்காக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து வரும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி

போலி மருத்துவ சான்றிதழ் விற்பனை: முன்னாள் திருமண நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது

சுங்கை பெத்தானி, 6 ஜூலை: கடந்த இரண்டு ஆண்டுகளாக, கெடா மாநிலத்தின் கோலா முடா பகுதியில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் (MC) விற்பனை செய்து வந்த ஒரு

துப்பாக்கி வெடிகுண்டு சம்பவம்: சந்தேகநபரின் மனைவி கைது

சுங்கை பெட்டானி, 6 ஜூலை: கடந்த சனிக்கிழமையன்று பண்டார் புத்தேரி ஜாயாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள்

‘HEARTS OF HARRIS’ இசை விழா இன்று கோலாலம்பூரில் இசை ரசிகர்களை மிரளவைக்கும்!

கோலாலம்பூர், ஜூலை 5: மறக்க முடியாத இசை அனுபவமாக எதிர்பார்க்கப்படும் ‘HEARTS OF HARRIS – THE FINAL ENCORE’ என்ற இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில்

13வது மலேசியத் திட்டம்: இந்திய சமூக முன்னேற்றத்திற்கு 11 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், ஜூலை 4:மலேசியாவின் 13வது தேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதற்காக, 11 பரிந்துரைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற

மலேசியா 13வது திட்ட வரைவு: இந்திய சமூக மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் பிரசுரம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: மலேசியாவின் 13வது தேசிய திட்ட வரைவை இந்திய சமூகத்தின் பார்வையில் விளக்கும் நிகழ்வு, இல்திஸாம் அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் கருப்பையாவின் வரவேற்புரையுடன்

கோலாலம்பூரில் கண்ணதாசன் விழா 2025 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 30: தமிழ் இலக்கியத்தின் உன்னத ஆளுமை கவிஞர் கண்ணதாசனை நினைவுகூரும் வகையில், கண்ணதாசன் அறவாரியம் ஆண்டுதோறும் நடத்திவரும் “கண்ணதாசன் விழா” 2025, கோலாலம்பூரில் உள்ள

Scroll to Top