Tazhal Media – தழல் மீடியா

/ May 04, 2025
Latest News
tms

மலேசியா

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா பதாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் தம்பதினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்

கோலாலம்பூர், மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றிய துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா மற்றும் தெங்கு அம்புவான் […]

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு – தேசிய பள்ளிவாசலில் ஏற்பாடுகள்

கோலாலம்பூர், 14 ஏப்ரல்: முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி இன்று 85 வயதில் தேசிய இருதய மருத்துவமணியில் (IJN) மாலை 7.10 மணிக்கு காலமானார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி காலமானார்

கோலாலம்பூர், ஏப்ரல் 14: மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் பதாவி இன்று 85வது வயதில் காலமானார். இச்செய்தியை அவரது மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான

ஷா ஆலாமில் வெள்ளம் தீராத தொல்லை – தாமான் ஸ்ரீ முடா மக்கள் அரசுக்கு கடும் எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 14:தாமான் ஸ்ரீ முதா பகுதியை தொடர்ந்து தாக்கி வரும் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு சரியான தீர்வை அரசும் உள்ளாட்சித் துறைகளும் எடுக்கவில்லை என்பதால், அப்பகுதி

பல்கலைக் கழக இந்திய மாணவர்களுக்கான புரட்சி இயக்கத்தின் மாபெரும் மாநாடு

கோலாலம்பூர், ஏப்ரல் 14: மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க, “புரட்சி இயக்கம்” ஏற்பாட்டில் மாபெரும் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ளது.

முற்றுப்பாதையில் பயங்கர விபத்து; கடை உதவியாளர் உயிரிழப்பு

சிரம்பான், 12 ஏப்ரல் 2025: கடந்த இரவில் நடந்த துயரமான சாலை விபத்தில், ஒரு கடை உதவியாளர் அவரது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது, யு மோசனை

இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கூறும் செய்தி பொய்யானது – பகாங் மாநில சுகாதாரத் துறை

பகாங் மாநில சுகாதாரத் துறை (JKNP) வெளியிட்ட அறிவிப்பில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி வரும் “மருத்துவர் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து கடத்தினார்” என்ற செய்தி

கவர்ந்திழுக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இந்தப் ‘புத்தாண்டு’ ஆஸ்ட்ரோ வழங்குகிறது

கோலாலம்பூர், 11 ஏப்ரல் 2025 –இந்தியச் சமூகத்தினர் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்கும் வேளையில், இந்தப் பண்டிகைக் காலத்தில் புதிய நோக்கங்கள், புதியத் தொடக்கங்கள், புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மற்றும்

Scroll to Top