செமினியில் கார சாரம் உணவகம் திறப்புவிழா
காஜாங், 3 பிப்ரவரி — நேற்று செமினி வட்டாரத்தில் திரு. ஸ்ரீதரன் நல்லையாவை தோற்றுநராக கொண்டுள்ள “கார சாரம்” உணவகத்தின் மற்றுமொரு கிளையின் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. […]
காஜாங், 3 பிப்ரவரி — நேற்று செமினி வட்டாரத்தில் திரு. ஸ்ரீதரன் நல்லையாவை தோற்றுநராக கொண்டுள்ள “கார சாரம்” உணவகத்தின் மற்றுமொரு கிளையின் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. […]
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூச விழா பிப்ரவரி 11ஆம் தேதி உலகளாவிய அளவில் கொண்டாடப்பட உள்ளது. மலேசியாவில், பத்துமலை முருகன் கோவில் உலகப்
ஷா ஆலாம், 1 பிப்ரவரி — சிலாங்கூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கைப்பேசிகளை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை
பினாங்கு, 31 ஜனவரி — பினாங்கு கடல்சார் போலீசாரால் கடலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 801 தோட்டாக்கள், மாநிலத்தில் இயங்கும் பல கும்பல்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
சிப்பாங், 31 ஜனவரி — கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் மூன்று ஆண்கள் கைது
ஷா ஆலாம், 31 ஜனவரி –மலேசியாவில் பண மோசடி கும்பலின் சேர்ந்தவர்களை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் பணமோசடி முற்றிலும் முடக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் ஒரு வியட்நாமிய
கோலா திரெங்கானு, 31 ஜனவரி — கோலா திரெங்கானுவில் பத்து பூருக் கடற்கரை 2 பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்ட 34 எலும்புக்கூடுகள் மனிதர்களுடயதல்ல என உறுதி
கோலாலம்பூர், 31 ஜனவரி — கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தற்போதைய சிக்கல் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதுடன், அதற்கான தீர்வை விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக
கோலாலம்பூர், 31 ஜனவரி — மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன