மலேசியாவிற்கு உலகத் தலைவர்கள் வருகை – பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
ஈப்போ, 31 ஜனவரி — மலேசியாவின் உலகளாவிய உறவுகளை மேலும் வலுப்படுத்த, அடுத்த வாரம் பல முக்கியமான உலகத் தலைவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ […]
ஈப்போ, 31 ஜனவரி — மலேசியாவின் உலகளாவிய உறவுகளை மேலும் வலுப்படுத்த, அடுத்த வாரம் பல முக்கியமான உலகத் தலைவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ […]
சென்னை, 31 ஜனவரி — மலேசிய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் Raaj Tea Palace நிறுவனத்தின் நிறுவனர் ராஜ் கணேஷ் சந்திரகாசன் தனது புதிய படப்பிடிப்பு தொடங்குவதற்கு
கோலாலம்பூர், 31 ஜனவரி — 2025 பிப்ரவரி 1 முதல் ஆக்ரோ மதானி (@agro_malaysia) பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி பிரிவின் தலைமை பயிற்சியாளராக விக்னேஸ்வரி பொறுப்பேற்கிறார் எனவும்
கோலாலம்பூர், 31 ஜனவரி — அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. அருகே உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் நிகழ்ந்த பரிதாபகரமான விமான விபத்து குறித்து மலேசிய பிரதமர்
பாலிங், 31 ஜனவரி — பாலிங் பெக்கான் தாவார் தேசியப் பள்ளியின் இணைக் கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனிக்கூட நிரந்தர இடமின்றி
கோலாலம்பூர், 31 ஜனவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அனைவரைப் போலவே அனைத்து வாய்ப்புகளுக்கும் தகுதியானவர் என மலேசிய ஊழல் கண்காணிப்புக் குழுவின்
தெலுக் இந்தான், 31 ஜனவரி — பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தானில், 65 வயதான இந்திய மாதுவின் கழுத்தில் இருந்த நகையைப் பறித்து ஓடிய நபரை, போலிசார்
கோலாலம்பூர், 30 ஜனவரி — ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, சில பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்குகிறார்கள்.
கோலாலம்பூர், 30 ஜனவரி — மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வருடாந்திர குடும்ப தின விழா, மஇகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்