Tazhal Media – தழல் மீடியா

/ Mar 10, 2026
Latest News
tms

மலேசியா

ஆர்.டி.எம் முன்னாள் செய்தி வாசிப்பாளர் எம்.சுப்ரமணியம் காலமானார்

கோலாலம்பூர், 29 மார்ச் : ஆர்.டி.எம் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் முன்னாள் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் எம். சுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 83. வயோதிகத்தால் […]

ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை: பெரும்பாலான மலேசியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், 29 மார்ச் : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் புதிய செயல்முறையின் மூலம், மலேசிய மக்களின் 90% பாதிக்கப்படாமல் இருக்கும் என அரசாங்கம்

மலேசியாவில் சரிகமப லில் சம்ப்ஸ் 2025 எனும் மாபெரும் இசைநிகழ்ச்சி

கோலாலம்பூர், 29 மார்ச்: விஷால் ஸ்த்ரிமிக்ஸ் ஏற்பாட்டில் தஸ்லி நிறுவனம் ஆதரவில் சரிகமப லில் சம்ப்ஸ் 2025 எனும் மாபெரும் இசைநிகழ்ச்சி வரும் 24 திகதி மே

வணிக வளாகத்தில் பெண்கள் ஊழியருக்கு மிரட்டல் – காவல்துறை விசாரணை

ஷா ஆலாம், 27 மார்ச் : வணிக வளாகத்தில் உள்ள பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் கடையில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது ஒரு வாடிக்கையாளர் மிரட்டல் மற்றும்

ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு ஜாலூர் கெமிலாங்க் குறியீடு கட்டாயம்

கோலாலம்பூர் 27 மார்ச் : அரசு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஏப்ரல் 21 முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தங்கள் பள்ளி உடையில் ஜாலூர் கெமிலாங்க்

சரவாக்கில் மேம்பட்ட சாலை வசதிகள் – சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக தவறாக பயன்படுத்த வேண்டாம்

சரவாக், 27 மார்ச் : சரவாக்கில் குறிப்பாக புறநகர பகுதிகளில் சாலை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதை சட்ட விரோத செயல்களுக்கு, குறிப்பாக, அனுமதியில்லா பந்தயங்களுக்காக

சட்டவிரோத மரக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது

Picture: Bernama கோலாலம்பூர், 25 மார்ச் – மலேசியாவின் வன வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக Op Bersepadu Khazanah நடவடிக்கையின் போது RM1 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் காவல்துறையின் தியாகங்களை பாராட்டினார்

கோலாலம்பூர், 25 மார்ச் – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மலேசிய அரசு காவல்துறை (PDRM) அதிகாரிகள் மற்றும்

வர்ணம் மலேசியாவின் உலக மகளிர் தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், 25 மார்ச்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வர்ணம் மலேசியா மற்றும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம், யாயசான் வங்கி ரக்யாட் ஆகியவற்றின்

Scroll to Top