Tazhal Media – தழல் மீடியா

/ Mar 11, 2026
Latest News
tms

மலேசியா

மதிஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ‘ஜனனம் 5.0’ இசை நிகழ்ச்சி பிரம்மாண்ட வெற்றி

கோலாலம்பூர், 27 மே: கோலாலம்பூரின் ஜாலான் சைட் புத்ராவில் அமைந்த குயென் செங் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திலா லக் ஷ்மன் ஏற்பாடு செய்த ‘ஜனனம் […]

மலேசியாவில் நாதஸ்வரம் & தவில் இசையின் மகத்துவத்தைக் கொண்டாடும் நிதி திரட்டும் விழா

கோலாலம்பூர், 28 மே: தென்னிந்திய பாரம்பரிய இசையின் பெருமையை கொண்டாடும் வகையில் “நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமி மலேசியா” முன்னெடுக்கும் மலேசியாவின் முதலாவது நாதஸ்வரம் மற்றும்

புதிய கல்வித் திட்டம், பள்ளி மறு உருவாக்கம் – கல்வி அமைச்சின் முக்கியக் கவனம்

picture ;awani புட்ராஜாயா – மலேசிய கல்வி அமைச்சு (KPM) தற்போதைய கல்வி அமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் புதிய கல்வித் திட்டம் (Pelan Pendidikan Baharu) மற்றும்

AI மூலம் மைக்ரோவேவ் ஓவனை ஒரு மணி நேரம் இயக்கிய ஜானா – நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய கண்டுபிடிப்பு!

picture :awani கோலாலம்பூர்:27 மே 2025 :மலேசியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர் ஜானா, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி மிகக் குறைந்த அளவிலான மின்சார சக்தியால் மைக்ரோவேவ்

லாடாங் ராக்யாட் நிறுவனத்தின் முன்னாள் மேலாளருக்கு ஒரு நாள் சிறை, RM22,143 அபராதம்

கோலா திரெங்கானு, மே 26: லாடாங் ராக்யாட் திரங்காணு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக மற்றும் மனிதவள பிரிவு மேலாளரான ஷாரிசால் ரிட்ஸுவான் அம்பக் (வயது 48) இன்று

பூட்டிய வீட்டில் நபர் மரணமடைந்த நிலையில் கண்டெடுப்பு – போலீசிடம் உடல் ஒப்படைப்பு

கோலா கங்சார் , மே 26: கோலா கங்சார் புக்கிட் சந்தான் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில், 50 வயதுடைய ஆண் ஒருவர் இன்று பிற்பகல் மரணமடைந்த

இரண்டு அரசாங்க பல்கலைக்கழகங்களில் அறிமுகமாகும் புதிய உயர்நிலை வகுப்பு திட்டம் – ஜூன் 10 முதல் துவக்கம்

கோலாலம்பூர் , மே 26 : மொத்தம் 160 மாணவர்கள், ஜூன் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள புதிய 6ஆம் வகுப்பு (Form Six) கல்வித் திட்டத்தின்

தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன – தேசிய காவல்துறைத் தலைவர்

கூலா லம்பூர், மே 26: பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கி நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை உறுதி செய்யும் ஊடகத்துறையின் பங்களிப்பை பாராட்டியுள்ள மலேசிய

நண்பரால் வெட்டிக் கொல்லப்பட்ட பாதுகாவலர் – காவல்துறை விசாரணை

கோலாலம்பூர், மே 25 – செந்தூல் மாவட்டத்திலுள்ள தாமன் இந்தான் பைடூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாக்குவாதத்தால், 44 வயதுடைய பாதுகாவலர் ஒருவர் நண்பரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Scroll to Top