‘HEARTS OF HARRIS’ இசை விழா இன்று கோலாலம்பூரில் இசை ரசிகர்களை மிரளவைக்கும்!
கோலாலம்பூர், ஜூலை 5: மறக்க முடியாத இசை அனுபவமாக எதிர்பார்க்கப்படும் ‘HEARTS OF HARRIS – THE FINAL ENCORE’ என்ற இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் […]


கோலாலம்பூர், ஜூலை 5: மறக்க முடியாத இசை அனுபவமாக எதிர்பார்க்கப்படும் ‘HEARTS OF HARRIS – THE FINAL ENCORE’ என்ற இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் […]
கோலாலம்பூர், ஜூலை 4:மலேசியாவின் 13வது தேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதற்காக, 11 பரிந்துரைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: மலேசியாவின் 13வது தேசிய திட்ட வரைவை இந்திய சமூகத்தின் பார்வையில் விளக்கும் நிகழ்வு, இல்திஸாம் அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் கருப்பையாவின் வரவேற்புரையுடன்
கோலாலம்பூர், ஜூன் 30: தமிழ் இலக்கியத்தின் உன்னத ஆளுமை கவிஞர் கண்ணதாசனை நினைவுகூரும் வகையில், கண்ணதாசன் அறவாரியம் ஆண்டுதோறும் நடத்திவரும் “கண்ணதாசன் விழா” 2025, கோலாலம்பூரில் உள்ள
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26: சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி படித்து வந்த மாணவி மணீஷப்ரியத் கௌர் அக்காரா (20) என்பவர் கொலையுண்ட மரணம், சமூக ஊடகங்களில் பரவலான
சிப்பாங், ஜூன் 26: சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி பாடத்தில் படித்து வந்த 20 வயதான மாணவி மணீஷப்ரியத் கௌர் அக்கார் கொலையுண்ட வழக்கில், போலீசார்
கோலாலம்பூர், ஜூன் 26: மறுமுறை போக்குவரத்து சட்டம் மீறுபவர்களையும், குறிப்பாக வாணிப வாகன நிறுவனங்களையும் கவனத்தில் கொண்டு, சாலை போக்குவரத்து துறை (JPJ) மற்றும் தரைக்கடந்த பொது
பாசிர் பூத்தே, ஜூன் 26:கோத்தா பாரு – கோலா திரெங்கானு பிரதான சாலையின் 30-ஆவது கிலோமீட்டரில் உள்ள முக்கிணைவில் ஏற்பட்ட விபத்தில், ஒரு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கோலாலம்பூர், ஜூன் 26:முன்னாள் கோலாலம்பூர் பொதுப்பணித் துறை (JKR) இயக்குநர் டத்தோ இர். நார்மன் முகமட் ரபானி (51), கட்டிட பராமரிப்பு திட்டம் தொடர்பாக RM70,000 லஞ்சம்







