“நியாயம் கேட்டு நிற்கிறோம்” – கிள்ளான் மக்களின் நில உரிமை போராட்டம்
கிள்ளான், 17 ஜூன் : சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் கம்போங் ஜாவா பகுதியில் மேற்குக் கரை நெடுஞ்சாலை (WCE) திட்டத்துக்காக நிலங்கள் கைப்பற்றப்பட்ட விதமும், அதனுக்கான இழப்பீடு […]


கிள்ளான், 17 ஜூன் : சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் கம்போங் ஜாவா பகுதியில் மேற்குக் கரை நெடுஞ்சாலை (WCE) திட்டத்துக்காக நிலங்கள் கைப்பற்றப்பட்ட விதமும், அதனுக்கான இழப்பீடு […]
புத்ராஜெயா, ஜூன் 17: 2023ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களில் 150,557 பேர், மலேசிய அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். UPUOnline
ஜோகூர் பாரு, 17 ஜூன் : வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட போலி ஷேர் முதலீட்டு திட்டத்தால், 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஒருவர் RM1.77 மில்லியன் இழந்துள்ளார். ஜொகூர்
கோலாலம்பூர், 17 ஜூன்: தலைமையிலான நூலகங்களும், நூலக அதிகாரிகளும் தங்கள் பாரம்பரியக் கடமைகளைத் தாண்டி, இளைஞர்களிடையே புத்தகப் படிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்
கோலாலம்பூர், 17 ஜூன்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தனியார் மருத்துவச் சேவைகள் மக்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்க, புதிய அமைச்சுத் தோழமை குழுவை அமைக்கப் போவதாக
கோலாலம்பூர், ஜூன் 17: தமிழர் பாரம்பரியத்தின் ஒளிவிளக்காக திகழும் திரௌபதி மேடை நாடகம், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மலேசியக் கலைஞர்களும், தமிழகத்திலிருந்து வரும் மேடை
கோலாலம்பூர், ஜூன் 17: மலேசியாவின் முன்னணி இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே கோலாலம்பூரிலுள்ள முக்கிய மருத்துவமனையில்
கோலாலம்பூர், 15 ஜூன்: பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, சமீபத்தில் ஏற்பட்டுள்ள “கோவில் ஹராம்” விவகாரங்கள் இந்திய சமூகத்தில் தீவிரம் ஏற்படுத்தியுள்ள நிலையில்,
கோலாலம்பூர், 15 ஜூன் : மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கைப்பேசி சேவை நிறுவனங்களிடமிருந்து (MNO) பெறும் பயனர் தரவுகள் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு








